மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Sunday, April 09, 2006

இளமைப் பருவம்.




ஆண்களுக்கு சிறகு முளைத்த
சுதந்திரப் பறவை.
பெண்களுக்கு சிறகொடிக்கப்பட்டு
கால்களுக்கு விலங்கு....!

0 Comments:

Post a Comment

<< Home