மலரும் அரும்புகள்

உள்ளத்தில் உள் வாங்கியதை எள்ளலவும் தயங்காமல் வெள்ளமென பதித்திடுங்கள்.

Saturday, April 08, 2006

பத்திரப்படுத்து...!



மரத்திக்கு மண் பத்திரம்
கட்டிடத்திக்கு அத்திவாரம் பத்திரம்
இணையதளத்திக்கு கனனி பத்திரம்
பயணத்திக்கு குறிக்கோல் பத்திரம்

உழைப்பாளிக்கு நேர்மை பத்திரம்
உயிருக்க உடல் பத்திரம்
காதலுக்கு உண்மை பத்திரம்
காவலுக்கு பொறுப்பு பத்திரம்

எழுத்தாளருக்கு சிந்தனை பத்திரம்
பேச்சாளருக்கு வார்த்தை பிரையோகம் பத்திரம்
சாதனையாளருக்கு நம்பிக்கை பத்திரம்
நோயாளருக்கு பத்தியம் பத்திரம்

பெண்ணுக்கு துணிச்சல் பத்திரம்
புகுந்த வீட்டிக்கு ஒற்றுமை பத்திரம்
ஆசியருக்கு அன்பு பத்திரம்
மாணவருக்கு கல்வி பத்திரம்

நூல் நிலையத்திக்கு அமைதி பத்திரம்
ஆலயத்திக்கு நின்மதி பத்திரம்
வருமானத்திக்கு செலவு பத்திரம்
வாழ்க்கைக்கு நின்மதி பத்திரம்

0 Comments:

Post a Comment

<< Home